பதிவு செய்த நாள்
15டிச2014
05:19
மதுரை : விவசாயம் மற்றும் சிறு, குறுந்தொழில்கள் செய்வோர் கூட்டுப் பொறுப்பு குழுக்களாக இணைந்தால் வங்கிக் கடன் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.நபார்டு வங்கி சார்பில் இதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் ஒரே மாதிரி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ௪ முதல் ௧௦ பேர் ஒருங்கிணைந்து கூட்டுப் பொறுப்பு குழுவை உருவாக்கலாம்.நிலமில்லா விவசாயிகளுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். தனியார், கோயில் நிலங்களில் குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகலாம்.மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கும் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் மட்டும் குழுவாகலாம். தொண்டு நிறுவனங்கள், உழவர் மன்றங்கள், விவசாய சங்கங்கள், வேளாண் அறிவியல் மையம், கைவினைஞர்கள் சங்கம், சிறு, குறுந்தொழில் செய்வோர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்பு குழுவில் சேரலாம்.
கிராமங்களில் ஒரே மாதிரி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ௪ முதல் ௧௦ பேர் ஒருங்கிணைந்து கூட்டுப் பொறுப்பு குழுவை உருவாக்கலாம்.நிலமில்லா விவசாயிகளுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். தனியார், கோயில் நிலங்களில் குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகலாம்.மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கும் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் மட்டும் குழுவாகலாம். தொண்டு நிறுவனங்கள், உழவர் மன்றங்கள், விவசாய சங்கங்கள், வேளாண் அறிவியல் மையம், கைவினைஞர்கள் சங்கம், சிறு, குறுந்தொழில் செய்வோர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்பு குழுவில் சேரலாம்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1138497
No comments:
Post a Comment