வணக்கம் !
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் நிலையான மற்றும் இலாபகரமான வேளாண்மையை உயர்த்தும் நோக்கில் “தென் மண்டல வேளாண்மைக் கருத்துக் காட்சி மற்றும் மாநில அளவிலான உழவர் தின (2015) விழா” வருகிற 06.01.2015 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளதால், அனைத்து வேளாண் பெருமக்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
For more details: http://agritech.tnau.ac.in/pdf/sraffd2015.pdf
No comments:
Post a Comment